நூதன முறையில் பணம் பறிக்கும் லாட்டரி ஏஜென்டுகள் - ஆன்லைனில் விற்பனை நடைபெறுவதாக தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
நூதன முறையில் பணம் பறிக்கும் லாட்டரி ஏஜென்டுகள் - ஆன்லைனில் விற்பனை நடைபெறுவதாக தகவல்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், களம்பூர், போளுர், சேத்பட், பெரணமல்லூர் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான ஆன்-லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்