தமிழக - கேரள நதி நீர் பங்கீடு ஆலோசனை

தமிழகம், கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து இருமாநில அதிகாரிகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.
x
கடந்த செப்டம்பர் மாதம் இருமாநில முதலமைச்சர்களும் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர், அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம்  6 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட முதல் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்