திருச்செந்தூர்: அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மழைநீர் - கழிவு நீரும் கலந்ததால் தொற்று நோய் ஆபத்து

திருச்செந்தூரில் பேரூராட்சி நிர்வாகத்தின் அவசர நடவடிக்கையால் ஏற்படுத்தப்பட்ட கால்வாய் மூலம் மழை நீர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.
திருச்செந்தூர்: அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மழைநீர் - கழிவு நீரும் கலந்ததால் தொற்று நோய் ஆபத்து
x
திருச்செந்தூரில்  பேரூராட்சி நிர்வாகத்தின் அவசர நடவடிக்கையால் ஏற்படுத்தப்பட்ட  கால்வாய் மூலம் மழை நீர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.  குளம் போல் தேங்கியுள்ள  மழை நீருடன் கழிவு நீரும் கலந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளதாக மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்