தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமி முக்தி - கண்ணீர் மல்க அஞ்சலி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனம் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமி முக்தி - கண்ணீர் மல்க அஞ்சலி
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனம் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தருமபுரத்தின் 26வது ஆதீனமான ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சரிய சுவாமிகள், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96. இதைத் தொடர்ந்து, பாரம்பரிய ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், ரத்னகிரி ஆதீனம், மாவட்ட ஆட்சியர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்