"கழிப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும்" - பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தல்

பள்ளிகளில், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
கழிப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தல்
x
பள்ளிகளில், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கழிப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மாணவர்கள் முறையாக தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய ஏற்கெனவே வலியுறுத்திய நிலையில், கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தால், தண்ணீர் அருந்துவதை மாணவர்கள் தவிர்ப்பார்கள் என்பதால் பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்