சென்னையில் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னையை அடுத்த ஆவடி - திருமுல்லைவாயல் பகுதியில், செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது
x
சென்னையை அடுத்த ஆவடி - திருமுல்லைவாயல் பகுதியில், செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்