நாங்குநேரி இடைத்தேர்தல் முறைகேடு - 8 சுயே. வேட்பாளர்கள் புகார்

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக 8 சுயே. வேட்பாளர்கள் புகார்அளித்துள்ளனர்
நாங்குநேரி இடைத்தேர்தல் முறைகேடு - 8 சுயே. வேட்பாளர்கள் புகார்
x
அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 8 சுயேட்சை வேட்பாளர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளதாகவும்சுயேட்சை வேட்பாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்