ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 250 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 250 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், கரும்பு வரத்து குறைவாக உள்ளதால், ஆலையை இயக்க முடியாது என்று முடிவெடுத்து, தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்த தாவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 250 தொழிலாளர்களும், கடந்த 16 ஆம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர்ந்து 4 வது நாளாக போராடத்தில் ஈடுபட்டனர்.
Next Story