11 வயது தமிழக சிறுமி சபரிமலையில் தடுத்து நிறுத்தம்...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 11 வயது சிறுமி, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 வயது தமிழக சிறுமி சபரிமலையில் தடுத்து நிறுத்தம்...
x
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 11 வயது சிறுமி, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேலூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது மகளுடன் சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். பம்பையில், ஆன்லைன் பதிவை சரிபார்த்த போது, ஆதார் கார்டில் மகளின் வயது 11-ஐ கடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் சபரிமலைக்கு அனுமதிக்க முடியாது என்று போலீசார் தடுத்து நிறுத்தவே, சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மகளை போலீசார் பாதுகாப்பில் தங்க வைத்து விட்டு, பழனிசாமி சபரிமலைக்கு சென்று வந்தார். 



Next Story

மேலும் செய்திகள்