பொன்மாணிக்கவேல் அறிக்கை குறித்து சிபிசிஐடி விசாரிக்ககோரிய மனு : வேறு அமர்வுக்கு பரிந்துரை

பொன்மாணிக்கவேல் அறிக்கை குறித்து சிபிசிஐடி விசாரிக்ககோரிய மனு வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு பரிந்துரை
பொன்மாணிக்கவேல் அறிக்கை குறித்து சிபிசிஐடி விசாரிக்ககோரிய மனு : வேறு அமர்வுக்கு பரிந்துரை
x
ஆயிரத்து 125 சிலைகள் சிலைகள் மீட்கப்பட்டது குறித்து பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைக்கும்படியும் சிபிசிஐடி-க்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்  கொரட்டூரை சேர்ந்த சேகர் ராம் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் நிர்மல்குமார்  அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து  உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்