திண்டுக்கல்: செவிலியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தில் செவிலியர் வீட்டில் மர்ம நபர்கள் 40 சவரன் நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
திண்டுக்கல்: செவிலியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை
x
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தில் செவிலியர் வீட்டில் மர்ம நபர்கள் 40 சவரன் நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து செவிலியர் சுகுணா தேவி அளித்த புகாரில் கைரேகைகளை சேகரித்து தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்