திருவாரூர்: பல்லி விழுந்த டீ குடித்து 30 பேருக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பல்லி விழுந்த டீயை குடித்த 30 விவசாய தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பல்லி விழுந்த டீயை குடித்த 30 விவசாய தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story