நீரில் மின்சாரம் செலுத்தி மீன்பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அடுத்த பெரிஞ்சகோணம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்
நீரில் மின்சாரம் செலுத்தி மீன்பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அடுத்த பெரிஞ்சகோணம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார். அவர் வீட்டருகே உள்ள கால்வாயில், மின்சாரம் செலுத்தி மீன்பிடிக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்