புதுச்சேரி : தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி பல கோடி மோசடி - தம்பதி தலைமறைவு

புதுச்சேரியில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி : தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி பல கோடி மோசடி - தம்பதி தலைமறைவு
x
புதுச்சேரியில் ஏலச்சீட்டு மற்றும்  தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்த தம்பதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு , மாயமாகி விட்டனர். தலைமறைவு தம்பதியை பிடிக்க, புதுச்சேரி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்