கன்னியாகுமரி பகுதியில் 4,000 நாட்டுபடகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த நான்காயிரம் நாட்டுபடகுகள் நான்காவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி பகுதியில் 4,000 நாட்டுபடகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து  கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த நான்காயிரம் நாட்டுபடகுகள் நான்காவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இரண்டாவது நாளாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தொடர் மழையால்  மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறன. 

Next Story

மேலும் செய்திகள்