10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
x
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ், நடத்தப்பட உள்ள பொதுத்தேர்வில், சி.பி.எஸ்.இ. பாணியில் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் கேள்விகள் இடம் பெற உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுக்கான நேரத்தை மூன்று மணி நேரமாக தற்போது தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்