ஈரோடு அருகே சாமி சிலை உடைப்பு - ஒருவர் கைது

ஈரோடு அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு அருகே சாமி சிலை உடைப்பு - ஒருவர் கைது
x
ஈரோடு அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகிரி அருகே, தெப்பம்பாளையம் என்ற நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக கோட்டைக்காட்டு வலசையை சேர்ந்த ரவி என்பவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்