"யாரையும் புண்படும்படி பேசுவது தவறு" - கனிமொழி

யாரையும் புண்படுத்தும்படியான கருத்துக்களை தெரிப்பது தவறு என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
யாரையும் புண்படும்படி பேசுவது தவறு - கனிமொழி
x
யாரையும் புண்படுத்தும்படியான கருத்துக்களை தெரிப்பது தவறு என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு சமூகம் சார்ந்தவர்களை  பதவியில் இருக்கக்கூடியவர்கள் விமர்சிப்பது, வரவேற்கத்தக்கது அல்ல என தெரிவித்தார். மேலும்,  இந்திய பொருளாதாரம் தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவும் கனிமொழி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்