சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் மீண்டும் திறப்பு?

நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் மீண்டும் திறப்பு?
x
நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, சீல் வைக்கப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், நீலகிரியில் கடந்த 2 ஆண்டுகளில் 4 மடங்குகள் கட்டடங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். நீலகிரி பகுதியில் தடையை மீறி அதிகாரிகள் துணையுடன் பாறைகள் உடைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்