தொடர் மழையால் நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீர்

தொடர் மழையால், குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில், நீர் ஆர்ப்பரித்து கொட்டத்துவங்கியுள்ளது.
தொடர் மழையால் நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீர்
x
தொடர் மழையால்,  குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில், நீர் ஆர்ப்பரித்து கொட்டத்துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்  சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள காட்டேரி, மரப்பாலம் மற்றும் கிளன்டேல் உள்ளிட்ட இடங்களில், கடந்த வாரம் முதல் மழை பெய்து வருகிறது. இதனால் காட்டேரி பகுதிகளில் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. சாலையோரத்தில் உள்ள அருவிகளில் நீர் கொட்டிவருதால் சுற்றுலா பயணிகள் ரசித்துச் செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்