தேசிய ஒற்றுமை கடல் வழி படகு பேரணி : பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதை வரவேற்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் அணி சார்பில் தேசிய ஒற்றுமை கடல் வழி படகு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய ஒற்றுமை கடல் வழி படகு பேரணி : பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x
இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதை வரவேற்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் அணி சார்பில் தேசிய ஒற்றுமை கடல் வழி படகு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் மீனவர் அணி நிர்வாகிகளுடன் படகில் சென்று பேரணியில் பங்கேற்றார். பாலவாக்கம் கடற்கரையில் தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில் 90 படகுளில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்