பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு எதிரொலி : பாம்பன் பாலத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து

மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில், கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு எதிரொலி : பாம்பன் பாலத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து
x
மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில், கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, பாம்பன் ரயில் பாலத்தில் 24 மணிநேரமும் துப்பாக்கியுடன் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரின் அதிவேக கப்பல்கள் மூலம் கடல் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்