சீன அதிபர் ஜி-ஜின்பிங் சென்னை வருகை எதிரொலி : கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வர உள்ளதை தொடர்ந்து, இன்று கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும் என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜி-ஜின்பிங் சென்னை வருகை எதிரொலி : கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும்  - தெற்கு ரயில்வே அறிவிப்பு
x
சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வர உள்ளதை தொடர்ந்து, இன்று கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்படும் என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பிறகு புறப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்