சோதனைச்சாவடி அருகே முகாமிட்ட காட்டு யானைகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே காட்டு யானைகள் முகாமிட்டதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
சோதனைச்சாவடி அருகே முகாமிட்ட காட்டு யானைகள்
x
சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே காட்டு யானைகள் முகாமிட்டதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். லாரிகளில் இருந்து சிதறி கீழே விழும் கரும்பு துண்டுகளை அவ்வப்போது சுவைத்து ருசி பார்த்ததால், அடிக்கடி யானைகள் வருவது வழக்கம். அதுபோல, தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த இரண்டு காட்டு யானைகள், நீண்ட நேரமாக கரும்பு துண்டுகளை தின்றபடி நின்றன. இதையடுத்து, பட்டாசுகள் வெடித்து, நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்