உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு
x
உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எழுத்து தேர்வு நடத்தாமல், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 300 உதவி பேராசிரியர்கள் பணியிடங் களை நிரப்ப தடை கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன்,  வருகிற 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்