ஏர்செல் வழக்கு : அமலாக்கத்துறை மேல்முறையீடு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.
ஏர்செல் வழக்கு : அமலாக்கத்துறை மேல்முறையீடு
x
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்