பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான முருகன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கு விசாரணை வருகின்ற 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Next Story