சென்னை : வேலை வாங்கி தருவதாக மோசடி - தம்பதி கைது

சென்னை , காசிமேட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி15 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
சென்னை : வேலை வாங்கி தருவதாக மோசடி - தம்பதி கைது
x
சென்னை , காசிமேட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி15  லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர். மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த காசிமேடு போலீசார் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி மோனிகாவை கைது செய்து , மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்