பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
x
ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்