சுபஸ்ரீ வழக்கு - ஆய்வாளர் மீது நடவடிக்கை
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அழுகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அழுகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 3 - பி பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story