காவேரி கூக்குரல் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு கோவை திரும்பினார் ஜகி வாசுதேவ்

காவேரி கூக்குரல் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு ஈஷா யோகா அமைப்பின் நிறுவனர் ஜகி வாசுதேவ் கோவை திரும்பினார்.
காவேரி கூக்குரல் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு கோவை திரும்பினார் ஜகி வாசுதேவ்
x
காவேரி கூக்குரல் சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு ஈஷா யோகா அமைப்பின் நிறுவனர்  ஜகி வாசுதேவ் கோவை திரும்பினார். அவருக்கு ஈஷா மையத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்