5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு : பள்ளி கல்வித்துறை தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை தெளிவில்லாமல் குழப்பமாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
5 மற்றும் 8-ம்  வகுப்புகளுக்கு பொது தேர்வு : பள்ளி கல்வித்துறை தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்
x
5 மற்றும் 8-ம்  வகுப்புகளுக்கு பொது தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை தெளிவில்லாமல் குழப்பமாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை மூன்று கல்வி பருவங்களுக்கு தனித்தனியாக பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் முப்பருவ தேர்வு முறை ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .


Next Story

மேலும் செய்திகள்