உயிர் பலி வாங்கும் மின் கம்பி ஆபத்து - அடுத்தடுத்த விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி

வேளச்சேரி தம்பதி, கொடுங்கையூர் சிறுமிகளை போன்று தற்போது மின் கம்பிக்கு முகலிவாக்கம் தீனாவின் உயிரும் பலியாகி உள்ளது.
உயிர் பலி வாங்கும் மின் கம்பி ஆபத்து - அடுத்தடுத்த விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி
x
வேளச்சேரி தம்பதி, கொடுங்கையூர் சிறுமிகளை போன்று தற்போது மின் கம்பிக்கு முகலிவாக்கம் தீனாவின் உயிரும் பலியாகி உள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டும் பொதுமக்கள், மின் விபத்துகளை தடுக்க, பூமிக்கடியில் புதை வட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் நிலவரம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில், சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ இறந்த அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் முகலிவாக்கத்தில் அரங்கேறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்