மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து - 5 பேர் பலி

மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து - 5 பேர் பலி
x
மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இவ்விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த, திண்டுக்கல்லைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரும், கேரளாவைச் சேர்ந்த கிளார் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நிஜாமுதின், மஜ்னு பாசு, சஹானா ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்