உலக நன்மைக்காக சாமியார் ஜீவசமாதி - பக்தர்கள் கருத்து

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைய காத்திருக்கும் சாமியார் கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
உலக நன்மைக்காக சாமியார் ஜீவசமாதி - பக்தர்கள் கருத்து
x
சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைய காத்திருக்கும் சாமியார், கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.தமிழகத்தில் பஞ்சம் நீங்கும் - பெண்களுக்கு நல்லது நடக்கும் - அனைவரும் நோய் - நொடி இல்லாமல் வாழ்வார்கள் என்று ஜீவசமாதி அடையும் சாமியார் வாக்குறுதி கொடுத்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்