சென்னை : ரூ.61 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் பறிமுதல் - மலேசிய பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 61 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : ரூ.61 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் பறிமுதல் - மலேசிய பெண் உட்பட 4 பேர் கைது
x
சென்னை விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 61 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக மலேசிய பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்