திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா
பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திமுக பொருளாளர் துரை முருகன், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story