அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மேலுார் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகை
x
குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மேலுார் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலுார் ஊராட்சியில் இருந்து கிராமத்திற்கு எந்த நிதியும் கிடைக்கவில்லை என்றும் சாலை, குடிநீர், தடுப்புவேலி ஆகிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை என கூறும் கிராம் மக்கள், மேலுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்