திருச்செந்தூர்க்கு அருகே தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி
திருச்செந்தூர்க்கு அருகேயுள்ள மண பாட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
திருச்செந்தூர்க்கு அருகேயுள்ள மண பாட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். மீன்பிடி தொழிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் நந்தூரி கூறினார்.இந்த பாலம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் சிரமம் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story