ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : வருகிற 5 - ஆம் தேதி தீர்ப்பு - சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்ந்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 5-ஆம் தேதி வழங்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : வருகிற 5 - ஆம் தேதி தீர்ப்பு - சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
x
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்ந்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 5-ஆம் தேதி வழங்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம்,மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓபி ஷைனி முன்பு, சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே எம் நடராஜ் தனது வாதத்தில் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். வாதங்களை கேட்ட நீதிபதி, ஷைனி, முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியை வரும் 5-ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்