கன்னியாகுமரி : தொடரும் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம், தக்கலை, குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம், தக்கலை, குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், கடந்த சில வாரங்களாக மழை பெய்துவருகிறது.
Next Story