"பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி" - தமிழிசை

ஆளுநராக நியமிக்கப்பட்ட டாக்டர் தமிழிசை, பிரதமர் மோடிக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி - தமிழிசை
x
ஆளுநராக நியமிக்கப்பட்ட டாக்டர் தமிழிசை, பிரதமர் மோடிக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தெலங்கானா மாநில ஆளுநராக பணியாற்ற வாய்ப்பளித்தற்காக இந்த நன்றியை உரித்தாக்குவதாகவும், பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தமது அரசியல் பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ள அவர், 'நாட்டுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு, ஆளுநர் பதவி எனவும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்