"ஆளுநராக தமிழிசை நியமனம் வரவேற்கத்தக்கது" - பிரேமலதா

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டிருப்பதை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா வரவேற்றுள்ளார்.
ஆளுநராக தமிழிசை நியமனம் வரவேற்கத்தக்கது - பிரேமலதா
x
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டிருப்பதை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா வரவேற்றுள்ளார். தேமுதிகவின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருப்பூரில் செப்டம்பர் 15-ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி விழா மேடைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரேமலதா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன், நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும்,  பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்