தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 14ஆம் கட்ட விசாரணையை தொடங்கிய ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 14ஆம் கட்ட விசாரணையை தொடங்கிய ஆணையம்
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. அதன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ஆஜராகும்படி, 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய விசாரணை, தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு மருத்துவர் உள்பட 366 பேரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்