உதகை : 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரியில் 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.
உதகை : 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனை
x
தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரியில் 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. தமிழக- கேரள எல்லை பகுதி, நாடுகாணி, காக்கநல்லா உள்பட 16 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உதகை படகு இல்லம், தாவரவியல் பூங்கா, முதுமலை ஆகிய சுற்றுலா தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக புகார் அளிக்கும்படி மாவட்ட காவல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்