குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக நேற்று குற்றால அருவிகளில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக நேற்று குற்றால அருவிகளில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில் இன்று காலையில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து குற்றாலம் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்