என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்க எதிர்ப்பு : 10 நாட்களுக்கு, 10 பேர் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோழங்காநல்லூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராட்சத இயந்திரங்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்க எதிர்ப்பு : 10 நாட்களுக்கு, 10 பேர் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரதம்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோழங்காநல்லூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராட்சத இயந்திரங்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக இன்று முதல் 10 நாட்களுக்கு 10 பேர் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கிழிந்த வெள்ளை கொடியை பிடித்தும், பறை இசைத்தும் 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்