பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை

மதுரை மாவட்டம் புதுத் தாமரைபட்டி கிராமத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தொடக்க பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர்.
பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை
x
மதுரை மாவட்டம் புதுத் தாமரைபட்டி கிராமத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தொடக்க பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர். சுதந்திர தினத்தையொட்டி பள்ளியில் நடைபெற்ற விழாவில்,  அப்பகுதி மக்கள் பள்ளிக்கு தேவையான சுமார் 5 லட்சம் மதிப்பிலான கணினி, மின்விசிறி ,டேபிள், PROJECTOR உள்ளிட்ட பொருட்களை , மேள தாளத்துடன் சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்து சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். சீர்வரிசை கொண்டு வந்த பொதுமக்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்