வேடசந்தூரில் ஆடிப்பூர விழா : சிறப்பு பூஜை - பெண்கள் வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஆடிப்பூர விழாவையொட்டி கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஆடிப்பூர விழாவையொட்டி கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்திவழிபாட்டு மன்றம் சார்பில் மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும் கோரி நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story