ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தை கூட்டாமல் முடிவெடுத்தது எப்படி? - கே.எஸ்.அழகிரி

சட்டமன்றத்தை கூட்டாமல் இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எப்படி எடுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
x
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் சட்டமன்றத்தை கூட்டாமல் இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எப்படி எடுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்